வானவல்லி
படைப்புகள், புதினம்

வானவல்லி

Vada Tamizhan- செப்டம்பர் 12, 2022

தமிழில் இதுவரை எழுதப்படாத 2195 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த சோழப்பேரரசனான கரிகாலனின் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு தான் இந்த புதினம். வானவல்லி சி.வெற்றிவேல் எழுதிய முதல் புதினம் ஆகும். வானவல்லி ... Read More

சதாசிவ பண்டாரத்தார்
சிறப்பு, ஆளுமைகள்

சதாசிவ பண்டாரத்தார்

Vada Tamizhan- ஆகஸ்ட் 30, 2022

சோழப்பேரரசின் வரலாற்றை ஆதாரப்பூர்வமாக சான்றுகளுடன் எழுதியவர் தான் சதாசிவ பண்டாரத்தார். 'வரலாற்றுப் பேரறிஞர்' என்று போற்றப்படும், தி.வை.சதாசிவ பண்டாரத்தார், கும்பகோணத்திற்கு வடக்கே உள்ள மண்ணியாற்றின் வடகரையில் அமைந்துள்ள திருப்புறம்பயம் எனும் ஊரில் ஆகஸ்ட் 15ம் நாள், ... Read More

சென்னப்ப நாயகர் பட்டினம் – நூல் வெளியீட்டு விழா
நிகழ்வுகள்

சென்னப்ப நாயகர் பட்டினம் – நூல் வெளியீட்டு விழா

Vada Tamizhan- ஆகஸ்ட் 23, 2022

க.செந்தில்குமார், ரமேஷ்கோபால் கவுண்டர் இருவரும் சேர்ந்து எழுதிய சென்னப்ப நாயகர் பட்டினம் என்னும் ஆவண நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை நாளான ஆகஸ்டு 22 ஆம் நாளன்று (Madras Day), சென்னை எம்எம்டிஏ 100 ... Read More

சம்புவராயருக்கு படையல்
நிகழ்வுகள்

சம்புவராயருக்கு படையல்

Vada Tamizhan- ஜூலை 22, 2021

ஒவ்வொரு ஆண்டும் ஆடிமுழு நிலவு நாளில் படைவீட்டில் அரசமைத்த சம்புவராய மன்னர்களுக்கும் படைவீட்டம்மனுக்கும் விழா எடுத்துவருகிறார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு இந்த சிறப்பான விழா நடைபெறாமல் போனது அனைவரது துரதிர்ஷ்டமே. ஆனால் ... Read More

சூளை சோமசுந்தர நாயகர் 173-வது பிறந்த நாள்
நிகழ்வுகள்

சூளை சோமசுந்தர நாயகர் 173-வது பிறந்த நாள்

Vada Tamizhan- ஆகஸ்ட் 26, 2019

சூளை சோமசுந்தர நாயகர் தத்துவ ஆய்வில் தமது தமிழ்ப் புலமையையும், வடமொழிப் புலமையையும் நிலை நாட்டி, தனித்தமிழை படைப்பில் காட்டி, தனித்தமிழ் இயக்கத்தை மறைமலை அடிகளிடமும் கையளித்த தமிழ் நெறியின் சான்றோன் ஆவார். சூளை ... Read More

காடவர்கோன் வன்னிய கோப்பெருஞ்சிங்கன்
ஆளுமைகள், சிறப்பு

காடவர்கோன் வன்னிய கோப்பெருஞ்சிங்கன்

Vada Tamizhan- ஆகஸ்ட் 21, 2019

தமிழகத்தில் கி.பி. 13-ம் நூற்றாண்டளவில் நடு நாட்டில் (தற்போதைய கடலூர், விழுப்புரம் மாவட்டப் பகுதிகள்) ஒரு சிற்றரசு தோன்றி தலையெடுத்தது. இவர்களை காடுவெட்டிகள் என கல்வெட்டுகளும், காடவர் என இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. தஞ்சையைத் தலைநகராகக் ... Read More

சென்னை எனும் சென்னப்ப நாயகர் பட்டினம்
வரலாறு, ஊர்

சென்னை எனும் சென்னப்ப நாயகர் பட்டினம்

Vada Tamizhan- ஆகஸ்ட் 20, 2019

சென்னையின் வரலாற்றை தாமல் வெங்கடப்ப நாயகர், 1639ல் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியான பிரான்சிஸ் டே-வுக்கு (Francis Day) வணிகதளம் அமைக்க ஒப்பந்தம் எழுதிக்கொடுத்த நாளில் இருந்து கணக்கிடுகிறார்கள். ஆங்கிலேயர் வணிகதளம் அமைக்க இடம் தேடிய ... Read More