சென்னப்ப நாயகர் பட்டினம் – நூல் வெளியீட்டு விழா
நிகழ்வுகள்

சென்னப்ப நாயகர் பட்டினம் – நூல் வெளியீட்டு விழா

Vada Tamizhan- ஆகஸ்ட் 23, 2022

க.செந்தில்குமார், ரமேஷ்கோபால் கவுண்டர் இருவரும் சேர்ந்து எழுதிய சென்னப்ப நாயகர் பட்டினம் என்னும் ஆவண நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை நாளான ஆகஸ்டு 22 ஆம் நாளன்று (Madras Day), சென்னை எம்எம்டிஏ 100 ... Read More

சூளை சோமசுந்தர நாயகர் 173-வது பிறந்த நாள்
நிகழ்வுகள்

சூளை சோமசுந்தர நாயகர் 173-வது பிறந்த நாள்

Vada Tamizhan- ஆகஸ்ட் 26, 2019

சூளை சோமசுந்தர நாயகர் தத்துவ ஆய்வில் தமது தமிழ்ப் புலமையையும், வடமொழிப் புலமையையும் நிலை நாட்டி, தனித்தமிழை படைப்பில் காட்டி, தனித்தமிழ் இயக்கத்தை மறைமலை அடிகளிடமும் கையளித்த தமிழ் நெறியின் சான்றோன் ஆவார். சூளை ... Read More

சதாசிவ பண்டாரத்தார்
சிறப்பு, ஆளுமைகள்

சதாசிவ பண்டாரத்தார்

Vada Tamizhan- ஆகஸ்ட் 30, 2022

சோழப்பேரரசின் வரலாற்றை ஆதாரப்பூர்வமாக சான்றுகளுடன் எழுதியவர் தான் சதாசிவ பண்டாரத்தார். 'வரலாற்றுப் பேரறிஞர்' என்று போற்றப்படும், தி.வை.சதாசிவ பண்டாரத்தார், கும்பகோணத்திற்கு வடக்கே உள்ள மண்ணியாற்றின் வடகரையில் அமைந்துள்ள திருப்புறம்பயம் எனும் ஊரில் ஆகஸ்ட் 15ம் நாள், ... Read More

சென்னை எனும் சென்னப்ப நாயகர் பட்டினம்
வரலாறு, ஊர்

சென்னை எனும் சென்னப்ப நாயகர் பட்டினம்

Vada Tamizhan- ஆகஸ்ட் 20, 2019

சென்னையின் வரலாற்றை தாமல் வெங்கடப்ப நாயகர், 1639ல் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியான பிரான்சிஸ் டே-வுக்கு (Francis Day) வணிகதளம் அமைக்க ஒப்பந்தம் எழுதிக்கொடுத்த நாளில் இருந்து கணக்கிடுகிறார்கள். ஆங்கிலேயர் வணிகதளம் அமைக்க இடம் தேடிய ... Read More

சென்னப்ப நாயகருக்கு புகழ் வணக்கம்
நிகழ்வுகள்

சென்னப்ப நாயகருக்கு புகழ் வணக்கம்

Vada Tamizhan- ஆகஸ்ட் 20, 2019

380-ஆவது சென்னை நாள் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தாமல் சென்னப்ப நாயகர் தந்த நிலத்தில் தோன்றியது தான் நம் சென்னை மாநகரம். தலைநகரின் ... Read More