Category: நிகழ்வுகள்
சென்னப்ப நாயகர் பட்டினம் – நூல் வெளியீட்டு விழா
க.செந்தில்குமார், ரமேஷ்கோபால் கவுண்டர் இருவரும் சேர்ந்து எழுதிய சென்னப்ப நாயகர் பட்டினம் என்னும் ஆவண நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை நாளான ஆகஸ்டு 22 ஆம் நாளன்று (Madras Day), சென்னை எம்எம்டிஏ 100 ... Read More
சம்புவராயருக்கு படையல்
ஒவ்வொரு ஆண்டும் ஆடிமுழு நிலவு நாளில் படைவீட்டில் அரசமைத்த சம்புவராய மன்னர்களுக்கும் படைவீட்டம்மனுக்கும் விழா எடுத்துவருகிறார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு இந்த சிறப்பான விழா நடைபெறாமல் போனது அனைவரது துரதிர்ஷ்டமே. ஆனால் ... Read More
சூளை சோமசுந்தர நாயகர் 173-வது பிறந்த நாள்
சூளை சோமசுந்தர நாயகர் தத்துவ ஆய்வில் தமது தமிழ்ப் புலமையையும், வடமொழிப் புலமையையும் நிலை நாட்டி, தனித்தமிழை படைப்பில் காட்டி, தனித்தமிழ் இயக்கத்தை மறைமலை அடிகளிடமும் கையளித்த தமிழ் நெறியின் சான்றோன் ஆவார். சூளை ... Read More
சென்னப்ப நாயகருக்கு புகழ் வணக்கம்
380-ஆவது சென்னை நாள் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தாமல் சென்னப்ப நாயகர் தந்த நிலத்தில் தோன்றியது தான் நம் சென்னை மாநகரம். தலைநகரின் ... Read More